யார் உண்மையான பிராமணர்? கோயிலில் பூசை செய்வது, வேதம் படிப்பது, அல்லது பிராமண குடும்பத்தில் பிறப்பது மட்டும் பிராமணர் ஆகிவிட முடியுமா? கிருஷ்ணர் பகவத் கீதையில் (அதி. 18, செய்யுள் 42) கூறுகிறார்: “அமைதி,…
Continue Reading....சரியான முடிவுகளை எடுப்பது எப்படி?
🎯 சாதாரண மனிதரிலிருந்து தலைவர்கள் வரை, தினமும் நாம் எடுத்த முடிவுகள் சில நல்லவையாக, சில தவறாக அமைக்கின்றன. ஒரு முடிவு “சரியா? தவறா?” என்பதை எவ்வாறு தீர்மானிப்பது? 📌 சட்டப்படி சரி என்றாலே…
Continue Reading....வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம்
வந்தாரை வாழ வைக்கும் வன்னி மண்ணின் தலை சிறந்த ஊர்களின் ஒன்றான முல்லைத்தீவில் வற்றாத அருளாட்சியயை வழங்கிக்கொண்டிருக்கும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் தமிழர் தொன்மைக்கு சான்றாக கிடைக்கும் அரும்பெரும் பொக்கிசமாகும். வைகாசி மாதமும்…
Continue Reading....ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள்
உலகமெல்லாம் துதிக்கும் ஆதி பரம்பொருள் சிவன் திருவருள் செறிந்து விளங்கும் சிவபூமி ஈழ நாட்டின் வடபுலத்தில் இருக்கும் புனித இடமாக நல்லூர் விளங்குகிறது. ஆன்மீகத்தையும், வரலாறையும், பண்பாட்டையும் ஒருங்கிணைத்த ஒரு பெரும் சின்னமாக வைத்திருக்கும்…
Continue Reading....நூல் வெளியீடு – கபிலித்தை கந்தசுவாமி கோயில் வரலாறும் மரபுகளும்
தென்னாடுடைய சிவன் மற்றும் எந்நாட்டவர்க்கும் இறைவர் ஆகிய ஆதி பரம்பொருள் ஆண்ட சிவபூமியில் சைவம் தழைத்த சுவடுகள் காலத்தால் புழுதி மூடி மறைக்கப்பட்டிருக்கும் இக்காலகட்டத்தில், அச்சுவடுகளை தூசு தட்டி மிளிரவைக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வரும்…
Continue Reading....ஆதாரம் அறக்கட்டளை உருவாக்கம்
2020 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 18 ஆந்தேதி 2020 ஆம் ஆண்டு திருவாளர் வ.கஜமுகன் இன் முயற்சியின் பலனாக இலங்கையின் சகல மாவட்டங்களின் பிரதினிதிகளை கொண்டு மக்களின் ஆதார வளங்களை மேம்படுத்துதல் எனும்…
Continue Reading....