info@aathaaram.org

அருட்பெரும் பெண்சித்தர் சடையம்மா

ஈழத்து சித்தர்கள் என்றாலே பல சுவாமிகள்தான் எங்கள் நினைவுக்கு வருவார்கள். ஆனால் ஈழத்து சித்தர் மரபிலே சுவாமினிகளும் இருந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஈழத்து முதாலாவது பெண் சித்தராக அடையாளப்படுத்தப்படுபவர் அன்புக்கும் வழிபாட்டுக்குமுரிய சடையம்மா அவர்கள். ஆன்மீக வழி அன்பர்களுக்கு அவர் பெண்சித்தராக இருந்தாலும் அனைத்து பெண்களுக்கும் ஒரு முன்னோடியான ஆளுமைமிக்க தமிழ் பெண்ணாக வாழ்ந்தவர் என்பது சடையம்மாவினுடைய ஆராயப்படவேண்டிய  இன்னொரு பக்கமாக இருக்கிறது. 1865.08.19 ( ஆவணி ரோகினி) நன்னாளில் வீரகத்திப்பிள்ளை சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளுக்கு மகளாக திருநெல்வேலி கிழக்கில் […]

அருட்பெரும் பெண்சித்தர் சடையம்மா Read More »

ஆய்வுப் பிரிவை ஆரம்பிக்கின்றது ஆதாரம் அறக்கட்டளை

இலங்கையின் இந்து சமூகத்தின் ஆன்மிக வாழ்வியலை ஆராய்தலையும் ஆவணப்படுத்தலையும் நோக்கமாகக் கொண்டு, ஆதாரம் அறக்கட்டளை தனது ஆய்வுப்பிரிவினை ஆரம்பிக்கின்றது. கடுகதியில் மாறிவரும் வாழ்க்கைச்சூழலில் தொலைத்து விடுகின்ற ஆன்மீக வாழ்வியலை மீட்டெடுத்து, அதனைப் பயில்வதுடன் வருங்கால சந்ததியினருக்கும் வழங்கும் அரும்பணியை ஆதாரம் அறக்கட்டளை, தனது ஆய்வுப்பிரிவினூடாக முன்னெடுக்கவுள்ளது. மனித ஒழுக்கம், வாழ்வியல் மதிப்புகள், சமூக உறவுகள், என அனைத்தையும் வழிநடத்தும் ஆழமான ஆன்மிகப் பாரம்பரியங்கள் பேணப்பட வேண்டியதுடன்., மூத்தவர்களின் அனுபவங்கள், பாரம்பரிய அறிவுகள், ஆன்மிக சிந்தனைகள் காலத்தின் ஓட்டத்தில்

ஆய்வுப் பிரிவை ஆரம்பிக்கின்றது ஆதாரம் அறக்கட்டளை Read More »