யாழ்ப்பாணமும் சமாதிக்கோவில்களும்
யாழ்ப்பாணத்தை நாம் சித்தர் பூமி என்று தான் சொல்லவேண்டும். நாம் அறிந்த வரையில் கடையிற் சுவாமிகள் முதல் எண்ணற்ற சித்தர்களை இப்பூமி தன்னகத்தே கொண்டுள்ளது. சித்தர்கள் இப்படித்தான் இருப்பார்கள் இப்படித்தான் அவர்கள் தோற்றம் என்று கணக்கிடமுடியாது. ஈழத்துச் சித்தர்களை விரல் விட்டு எண்ணமுடியாது. நாம் அறிந்த சித்தர்கள் ஒரு சிலரே. அவர்களை விட ஏராளமான சித்தர்கள் நம் நாட்டில் வாழ்ந்திருக்கிறார்கள். வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆலயவழிபாடுகள் எவ்வளவு நமது வாழ்வை நெறிப்படுத்துமோ அதைவிட சித்தர் சமாதிக் கோயில்கள் சக்தி […]
யாழ்ப்பாணமும் சமாதிக்கோவில்களும் Read More »


